Posts
Showing posts from December, 2021
இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...?
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...? கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. புதுடெல்லி உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. நாளுக்கு நாள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த பிரச்சினை ஓய்ந்தாலும், பாலியல் துன்புறுத்தல் மட்டும் ஓயவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) பாலியல் குற்றங்களைக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் கணக்குப்படி ஒரு நாளுக்கு 77 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மட்டுமே 28,046 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. முன்னதாக, 2019ம் ஆண்டில், 4,05,326 ஆகவும், 2018ம் ஆண்டில், 3,...
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?
- Get link
- X
- Other Apps
செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேகரிக்கும் போது அதில் உள்ள தாமிர துகள்கள் கசிந்து விடுகின்றன.இதை குடிக்கும் போது உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நம் முன்னோர்களால் பழங்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாத்திரம் இந்த செம்பு பாத்திரங்கள் தான். இதனால் தான் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்தால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த குளிர்காலத்தில் நீங்கள் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். அதேபோல, ஆயுர்வேத பரிந்துரையின்படி, உங்கள் தண்ணீர் கிளாஸை செம்பு பாத்திரமாக மாற்றினால் ஆரோக்கியம் மேம்படும். ஆயுர்வேதத்தில் கூறப்படும், ஒரு மனித உடலில் உள்ள திரிதோஷங்கள் எனப்படும் கபம், பித்தம் மற்றும் வாதம் சமநிலையில் இருக்கவும், தொற்று நோய்களை தடுப்பதற்கும் செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெறுமனே குடித்தால் மிகவும் நல்லது. பொதுவாக கோடைக் காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க ...