Posts

Showing posts from 2021

இன்றைய குங்குமம் தோழியில் இயக்குனர் ஏர்த்திலுங் பேட்டி ! '' En Udambu''

Image
 

இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...?

 இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...?    கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. புதுடெல்லி உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. நாளுக்கு நாள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த பிரச்சினை ஓய்ந்தாலும், பாலியல் துன்புறுத்தல் மட்டும் ஓயவில்லை.   இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நான்காவது இடத்தில் உள்ளது.  கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) பாலியல் குற்றங்களைக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் கணக்குப்படி ஒரு நாளுக்கு 77 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மட்டுமே 28,046 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.   இதையடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன.  முன்னதாக, 2019ம் ஆண்டில், 4,05,326 ஆகவும், 2018ம்  ஆண்டில்,  3,...

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேகரிக்கும் போது அதில் உள்ள தாமிர துகள்கள் கசிந்து விடுகின்றன.இதை குடிக்கும் போது உணவை உடைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நம் முன்னோர்களால் பழங்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாத்திரம் இந்த செம்பு பாத்திரங்கள் தான். இதனால் தான் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்தால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.  இந்த குளிர்காலத்தில் நீங்கள் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். அதேபோல, ஆயுர்வேத பரிந்துரையின்படி, உங்கள் தண்ணீர் கிளாஸை செம்பு பாத்திரமாக மாற்றினால் ஆரோக்கியம் மேம்படும். ஆயுர்வேதத்தில் கூறப்படும், ஒரு மனித உடலில் உள்ள திரிதோஷங்கள் எனப்படும் கபம், பித்தம் மற்றும் வாதம் சமநிலையில் இருக்கவும், தொற்று நோய்களை தடுப்பதற்கும்  செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெறுமனே குடித்தால் மிகவும் நல்லது. பொதுவாக  கோடைக் காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க ...

'என் உடம்பு' குறும்படம்! - Review

Image
ஆபாச படங்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு சவுக்கடி... அப்ளாஸை அள்ளும் 'என் உடம்பு' குறும்படம்!

‘என் உடம்பு...’ குறும்படம்

Image
                 ‘என் உடம்பு...’ : எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்

''EN UDAMBU'' - SHORT FILM

Image
''EN UDAMBU' - SHORT FILM  EN UDAMBU (My Body) is not just a film for us. It’s more a need of the hour. Something that had to come out of us. Something that we strongly believe in. Grateful and happy that an entire team of passionate, committed people came together for the film.

உண்ணாவிரதம் ...! போலீசார் தாக்குதல்...! 10 வருடமாக போராடும் மாணவி

Image
  போராட்டத்தில் ஈடுப்பட்டபோது, தன்னை போலீசார் தாக்கியதாக மாணவி தீபா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம்  கோட்டயம்  பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்.  இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்தார்.   இவர், கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்துள்ளார்.  ஆனால் சிறிது நாட்களில்  பேராசிரியர் நந்தகுமார்  தன்னை ஜாதி பெயரை சொல்லி  இழிவாக பேசுவதாகவும் முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் தீபா குற்றம் சாட்டினார். அவரது ஆராய்ச்சி பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அதோடு அவரை தடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டுமம் என  பல்கலைக்கழகத்தின் வாசலில்  கடந்த அக்டோபர் 29 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.  இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள்  பணியிடை நீக்கம் செய...

இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி (18/11/2021)

Image
  நயன்தாரா நடந்தால் நளினம்.. சிரித்தால் சிலிர்ப்பு..  நச்சுன்னு நடு வகிடு.. மெல்லிசா ஒரு புருவம்..  ஒரு காலத்தில் நயன்தாரா மாடலிங் செய்து கொண்டியிருந்த போது, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது, நயன்தாரா நடு வகிடெடுத்த தலை முடி, மெல்லிய புருவம், பொட்டு வைத்து கொண்டு அம்சமாக இருப்பார். அவரது மாடலிங் காலத்தில் நிறைய நகைகளை அணிந்து கொண்டும், உடல் ஒட்டிய ஆடைகளை அணிந்து கொண்டும், மெருன் கலர் லிப்ஸ்டிக் போட்டும் தனது தோற்றத்துக்கு மெருகூட்டி பார்ப்பவர்களை கிறங்கடித்தார். பக்கத்து வீட்டு பெண் போல.. மாடலிங்கில் கலக்கிய பின்னர் நயன்தாரா 2000 ஆண்டு சினிமாவில் நுழைந்தார். அப்போது, முதல் படமே கிராமத்து கதைதான். தோள்வரை முடி நீண்டு கிடக்க, பக்கா கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். முதல் படத்தில் அவர் அணிந்த குர்தா செட், மற்றும் துப்பட்டா மாடல் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல், நயன்தாரா அணிந்து கொண்ட பிளவுஸ் டாப்ஸ், ஸ்லிம்-பிட் ஜீன்ஸ், காதணிகள், நெக்லஸ் அனைத்தும் டிரெண்டானது.  இழுத்து வாரிய கேசம், அவுட் லைன் உதடுகள்  ஹாலிவுட்டின் பிரபல நடிகை கைலி ஜென்னர். இவர...

Personal skills

Image
 
Image
கர்நாடக இசையினை கடல் கடந்து கொண்டு செல்ல வேண்டும்! 

Others shoots

Image
 

Serious Men - Motion Pictures

Image
 

Worked as a lyricist for the song ''Aarirara''

Image
  https://www.youtube.com/watch?v=bBSVj5F3QVA

Magazine

Image
 

Magazine

Image
 

குங்குமம் தோழி

  1)   கண்ணம்மா கண்ணம்மா 2)  பெண்ணே உன் பிறப்பே சிறப்பு!  3)  மருத்துவ கோமாளிகள்  4)   நம்மால் முடிந்ததை செய்வோம்  5)  ZUMBA FOR STRAYS..! 6)   தடைகளை தாண்டி வந்தேன்!! ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி 7)  திட்டமிடுங்கள்... நேர்வழியை தேர்ந்தெடுங்கள்... முன்னேறுங்கள்! 8) குறிக்கோள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது! 9)   உடை தான் நம்முடைய அடையாளம்...   10)   “மக்களுக்காகவே நான் “ என்கிறார் டாக்டர் சரண்யா 11)   கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம் . 12)     பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் 13)     சுதந்திரமான படம் என்றாலே சவால் தான் 14)  வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவமே சிறந்த கதை 15) விம்பிள்டன் கோப்பையை கையில் ஏந்துவேன்! டென்னிஸ் வீராங்கனை ஆர்த்தி 16)  தென் ஆசிய பெண்களுக்கு இந்திய கலாச்சாரம் 17)  சிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்! 18)   புகைப்படம் பேசும் உண்மைகள்! 19) எங்களுடையது பத்து வருடக் காதல்! நடிகர் தேவ் மோகன் 20)   சொப்பு பா...

பசுமை விகடன்

  1)   தென்னிந்தியாவின் முதல் குரங்குகள் மறுவாழ்வு மையம் தெலங்கானாவில்... எதற்காக? 2)   கொச்சி விமான நிலையத்தில் இயற்கை விவசாயம்... கலக்கும் கேரளா!  3)  `இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!' - பெங்களூர் மரங்களைக் காக்கும் வினோத்

அவள் இதழ்

  1)   19 மாநிலங்கள், 37 ஊர்கள்... `ஜிப்ஸி' ஸ்ரீ ரஞ்சனி! 2)   காலண்டர் ராணிகள்... ஒரு கலை முயற்சி! 3)  பிரெக்னன்ஸி போட்டோஷூட், இயற்கைமுறை பிரசவம், `சூரரைப்போற்று' சே... வைரலான மருத்துவர் ரோஹினி!

My Aval Vikatan Writing works

1.  `மிகவும் வருந்துகிறேன்!' - சுந்தர் பிச்சையை சொல்ல வைத்த கெப்ருவுக்கு கூகுளில் நடந்த அநீதி என்ன? 2.  சர்க்கரை ஆலை மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மீனாட்சி சரயோகி யார்? 3.  `ஆம், இனியும் அப்படித்தான் இருப்பேன்!' - 40 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட ரூபா ஐ.பி.எஸ் 4.  `பெண்கள் மாலைக்கு மேல் ஏன் வெளியில் போகணும்?' - சர்ச்சையில் தேசிய பெண்கள் ஆணைய சந்திரமுகி 5.  `லவ் ஜிகாத்'தில் கைதான கணவர், கலைந்த பெண்ணின் கரு, கண்ணீரில் குடும்பம்... உ.பியில் நடப்பது என்ன? 6.  அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சர்... யார் இந்த ஜேனட் எலன்? 7.  ரூ.750 மற்றும் அறியாமை... ஏழைகளிடம் `கோவாக்சின்' டிரையல் ... போபாலில் நடந்தது என்ன? #LongRead   8.  `இதுதான் அவர் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்!' - நடிகர் ஸ்ரீராமின் நினைவுகள் பகிரும் ஹலிதா ஷமீம் 9.  `10 நாடுகள்தான் உலகின் 95% தடுப்பூசியை பயன்படுத்துகின்றன!' - ஐ.நா. சொல்வது என்ன? 10.  ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்க காரணமாக இருந்தவர்... யார் இந்த விஜயா கட்டே? 11.  ஜோ பைடன் ...